ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தல்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. மீட்புப் பணிக்காக ஆப்கானிஸ்தான் சென்ற தங்கள் நாட்டு விமானத்தை அடையாளம் தெரியாதவர்கள் கடத்தப்பட்டதாக உக்ரைன் அமைச்சர் தகவல் தெரிவித்தார். விமானத்தை கடத்தியவர்கள் அதனை ஈரான் கொண்டு சென்றுள்ளனர் எனவும் கூறினார். …

The post ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: