ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இந்தியாவில் வாய்ந்தாக அறிவிக்க இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார். 

The post ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: