இந்தியா ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு Jul 21, 2021 ஆதிச்சநல்லூர் யூனியன் அரசு தில்லி இந்தியா தின மலர் டெல்லி: ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இந்தியாவில் வாய்ந்தாக அறிவிக்க இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார். … The post ஆதிச்சநல்லூரை நினைவுச்சின்னமாக அறிவித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி
மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி
1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்