ஆட்சிக்கு வந்தவுடன் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

வேப்பனபள்ளி: 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார். …

The post ஆட்சிக்கு வந்தவுடன் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: