குஜராத்தில் இரசாயன கழிவு மறுசுழற்சி ஆலையில் இருந்து எரிவாயு கசிவு: 3 பேர் பலி

குஜராத்: குஜராத்தில் இரசாயன கழிவு மறுசுழற்சி ஆலையில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாரூச் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த எரிவாயு கசிவால் 2 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: