×

பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு: 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: கலைவாணி என்பவரின் வீட்டில் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Kalaivani ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு...