தமிழகம் கனிமவள தடையை நீக்கக் கோரி வழக்கு Aug 03, 2026 மதுரை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள 3 மாத கால தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேய்ச்சல் நிலம் காய்ந்தது: தீவனங்கள் விலையேற்றம் குண்டடம் மாட்டுச்சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரிப்பு
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
முத்துப்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பேரூராட்சி தலைவர் தலைமையில் சாலை மறியல்!
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்தித்தது விவசாயிகள்தான்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்