ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் கைது

சென்னை: ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் மற்றும் நவீன GSM டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: