பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைச்சருக்கு எதிராக மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள 33 மினி பேருந்துகளுக்கு அமைச்சர் ராஜீவ் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி, மினி பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: