தமிழகம் அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு Jul 07, 2026 அரியலூர் கீரப்புவூர் லீலாவதி அரியலூர்: கீழுப்பழுவூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து லீலாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் உத்தரவு: கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் இந்த வார இறுதிக்குள் மதுபானங்கள் விலை உயருகிறது..? பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயர வாய்ப்பு