×

அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும்: வீரபாண்டியன் கண்டனம்

சென்னை: அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன் கூறினார். ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை ஏற்கக் கூடாது. தேர்தல் வாக்குறுதிக்கு நேர்மாறான பாதையில் தவெக அரசு செல்ல முயல்வது சரியல்ல. இது மக்கள் நலனுக்கான வளர்ச்சி அல்ல, கார்ப்பரேட் நலன்களுக்கான வளர்ச்சி என வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Veerapandian ,Chennai ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,Union BJP government ,Thaweka government ,
× RELATED செஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில்...