தமிழகம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தீடீர் சோதனை Jun 25, 2026 பழையங்கோட்டை மத்திய சிறை திருநெல்வேலி உதவி ஆணையாளர் முரளி திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உதவி ஆணையர் முரளி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமோனியா வாயு கசிவால் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்காத விஜய்யின் ஆணவம், அலட்சியம் அதிர்ச்சி – நயினார் நாகேந்திரன்
வீதிகளில் பெருக்கெடுக்கும் கழிவு நீர்-குடியிருப்பு பகுதிகளில் குவியும் குப்பைகள் சுகாதாரத்தை முழுவதுமாக இழந்த திருப்பூர் மாநகராட்சி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
பட்டுக்கோட்டை அருகே மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை