×

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயுக் கசிவால் 7 பேர் உயிரிழந்தது பற்றி விசாரிக்க குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

 

சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த வழக்கில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு. அமைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : TAMIL NADU GOVERNMENT ,THIRUVALLUR ,Chennai ,Government of Tamil Nadu ,Department of Occupational Safety and Health ,Thiruvallur Periyapaliam ,
× RELATED பெரியபாளையம் அருகே இறால்...