சென்னை: திமுக கூட்டணியில் தொடர்கிறோம். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் வரும்போது அது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். கூட்டணி குறித்த தனது கருத்து தவறு என்று பிரவீன் சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டார் என்று செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
