தமிழகம் கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!! Jun 01, 2026 கரமரத்தூர் கோயம்புத்தூர் மஜிஃபுல் மொண்டல் மேற்கு வங்கம் கோயம்புத்தூர்: கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மஜிபுல் மொண்டல் (37) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மே மாதம் ரூ.1.94 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதி என்ன ஆனது; விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி
புதிய கட்சி தொடர்பாக எல்லா கேள்விகளுக்கும் 2 நாளில் பதிலளிக்கிறேன்: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை-தென்கலை பிரிவினர் மீண்டும் கோஷ்டி மோதல்; கைகலப்பால் பதற்றம்
கூடைப்பந்து சங்க தலைவர் பதவியில் ஆதவ் அர்ஜுனா நீடிப்பதா? விதிகளை சுட்டிகாட்டி அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
“அதிமுக ஒன்றிணைய வேண்டும்” வீடியோ பதிவிட்டு அதிமுக நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: எடப்பாடி நேரில் அஞ்சலி