சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தப் பணியில் வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைத்தது குறித்து வெளியான தகவல்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ விவகாரத்தில் நேர்மையான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.
