தமிழகம் மேலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! May 25, 2026 ரூ மாலூர் சந்தை மதுரை மாலூர் கால்நடை சந்தை மதுரை: பக்ரீத் மற்றும் உள்ளூர் திருவிழாக்களை ஒட்டி, மதுரை மேலூர் கால்நடைச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு ஆடு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் 1147 பேர் பலன் அடைந்தனர்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்