- அமல்ராஜ் ஐபிஎஸ்
- சென்னை பெருநகர போலீஸ்
- ஆணையாளர்
- தமிழ்
- தமிழ்நாடு
- அரசு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சென்னை பெருநகர்
- பொலிஸ் ஆணையாளர்
- அபின் தினேஷ் மோடக்
- சென்னை பொலிஸ்
- ADGP
- சிபிஐ குற்றப் பிரிவு
சென்னை: சென்னை பெருநகர் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிபிசிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
