தமிழகம் வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. May 06, 2026 வட சென்னை சென்னை மின் ஆலை சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏப்.29ல் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்திப்பு!
குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதிப்பு