தேர்தல் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..!!

சென்னை: தேர்தல் வெற்றிபெற்ற அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: