தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகன் விபத்தில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஜேசிபியை இயக்கிய 17 வயது ஆந்திர சிறுவன் சிக்கினான்: இயந்திர உரிமையாளர் கொலைக்கு நிகரான வழக்கில் கைது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை: தோப்பு வெங்கடாசலம் உறுதி
விமான நிலையம் அருகே ரீல்ஸ் முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
ரூ.15 கோடி இருந்தால் தான் சீட்; தேர்தலில் பொருளாதார உதவி செய்யாததால் அதிமுக தோல்வி: முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் பேட்டி
காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
தவெகவில் அதிமுக அகதிகளா? அமைச்சர் செங்கோட்டையன் டென்ஷன்
முன்னாள் அதிமுக MLA எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்
அதிமுகவில் இருந்து கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்க தவெகவில் கடும் எதிர்ப்பு: தனி கோஷ்டியாக செயல்படுவதால் பரபரப்பு
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் எல்லாம் அதிமுகவை விமர்சிக்க கூடாது: முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் கார் மீது கல்வீச்சு சி.வி.சண்முகம் மீது போலீஸ் வழக்கு பதிவு
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.மோகனா திடீர் விலகல்: புதிய அமர்வுக்கு விசாரணை மாற்றம்
உங்களை ஒரு பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்; விஜயபாஸ்கர்கள் மீது மாஜி அமைச்சர் பாய்ச்சல்: இடைத்தேர்தல் கேட்டு துடிப்பது ஏன் என கேள்வி