மக்களின் ஆதரவுடன் நாங்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் வளர முடியாது. பாஜகவின் அதிமுக முகமூடியைக் கிழித்தெறிவதற்காகவே நாங்கள் ‘தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது, மக்களின் ஆதரவுடன் நாங்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம்” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: