தமிழகம் புதிய கூடுதல் நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் Apr 19, 2026 உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூரியகாந்த் மதுரை தலைமை நீதிபதி சூரியகாந்த் மதுரை மாவட்டம் நீதிமன்றம் மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் புதிய கூடுதல் நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மூட்டைகளை கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளுக்கான 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ராணுவம், போலீசார் பாதுகாப்பு
மக்கள் வாக்களிக்க செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்!
தேர்தல் நாளன்று முதியோர், மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி செய்வதால் செங்கல்பட்டில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு: ரூ.100க்கு விற்பனை; பொதுமக்கள் அதிர்ச்சி