மக்கள் பிரச்சனைகளிலும் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: மக்கள் பிரச்சனைகளிலும் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் அணைக்குச் சென்று முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்த வேண்டும். முதலமைச்சர் விஜய் சென்னையில் மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்கிறார். மின்மிகை மாநிலமான தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு அதிகரித்துவிட்டது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

Related Stories: