திருத்தணி ஆடி கிருத்திகை: ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஆகஸ்ட் 6 உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 8 பணி நாளாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: