பொதுமக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நடவடிக்கைகள் அவசியம்
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி கேட்டு கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
போதிய பருவமழை பெய்யாமல் ஏமாற்றம் இயற்கை பேரிடர் மாவட்டமாக திருப்பத்தூரை அறிவிக்க வேண்டும்
தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
செக்குக்காடு பகுதியில் குடிநீரில் சாயக்கழிவுநீர் கலந்து வருவதாக புகார்
தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டருக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்ற விவசாயி
இலவச மின்சாரம் என்ற உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது; விவசாய மின் மோட்டார்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும்: மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு
ஆண்டிபாளையத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களில் 15,075 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: கலெக்டர் கவிதா தகவல்
அதிக விலைக்கு உரங்கள் விற்பதை தடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி காலிகுடங்களுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
மனிதநேயமிக்க நற்செயல்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: நாகை கலெக்டர் அறிவிப்பு
குரும்பா பாளையத்தில் புது ஏரியின் உடைந்த கடைக்கால் பகுதியை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
அரியலூர் கலெக்டர் கூட்டரங்கில் தொற்று நோய் தடுப்பு குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் தனித்துவ சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
கலெக்டரின் தீர்வு செயலி திட்டத்திற்கு எதிர்ப்பு நாமக்கல்லில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
பொதுமக்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் போலீசில் புகார் அளிக்க “நிழல்” கியூ ஆர் கோடு அறிமுகம்
கரும்புடன் வந்ததால் பரபரப்பு: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காலை உணவுத்திட்ட பணியாளர்கள் மனு