சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- செங்கல்பட்டு
- காஞ்சி
- Ranipetta
- திருவள்ளூர்
