மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

சென்னை மாநில கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவத்துறை கட்டடங்களையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

Related Stories: