தீவிரவாத குழுக்கள் இதை பயன்படுத்தி அச்சத்தையும் அழிவையும் பெரிய அளவில் உருவாக்கலாம். எனவே நாட்டின் தலைவர்கள் இதை தீவிரமாக எடுத்து கொண்டு செயலாற்ற வேண்டியது என்னுடைய கடமையாக கருதுகிறேன். அதற்காகதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. புதிய வகை செயற்கை நுண்ணறிவுகளை ஆய்வு செய்வதிலும் சோதனை செய்வதிலும் நாடு முன்னணியில் இருக்கிறது. உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மைய தலைமையகமாக இங்கிலாந்து இருக்கும். இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்’’ என்றார்.
The post உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் இங்கிலாந்தில் அமைகிறது: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு appeared first on Dinakaran.