தமிழகம் எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு Sep 26, 2023 நிர்மலா சீதாராமன் சென்னை மத்திய அமைச்சர் Ad சென்னை: எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒன்றிய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். The post எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.
விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்: நெல் திருவிழாவில் அமைச்சர் வலியுறுத்தல்
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு ரயில் முன் பாய்ந்து காதலன் கர்ப்பிணி காதலி தற்கொலை: வயிற்றிலிருந்து விழுந்த 9 மாத சிசுவும் சாவு
ராமதாஸ், அன்புமணியை பிரிச்சு கட்சியை காலி செய்ய ஜி.கே.மணி சதி: திலகபாமா நிர்வாகியுடன் பேசிய ஆடியோ வைரல்
வெளியில் சொல்ல முடியா வேதனைகள் நெஞ்சில்… ராமதாஸ் எங்கள் குலசாமி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பேச்சு
காய்ச்சல், சுவாச மண்டலத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் இணைநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: 20,000 நடப்பு நிதியாண்டில் ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை
நம்பி யாரும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியல.. எடப்பாடியை ஒருமையில் பேசி கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா: கொந்தளிக்கும் அதிமுகவினர்
மேட்டுப்பாளையம், நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிர்ச்சி