The post மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது: தலைமை செயலர் appeared first on Dinakaran.
மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது: தலைமை செயலர்

சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என தலைமை செயலர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா அறிவுத்தியுள்ளார்.