எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்பது உறுதியானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Related Stories: