×

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Maine Coon ,Pinturvi ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு