×

மீன்பிடி துறைமுக பாலத்தில் சென்ற தண்ணீர் ட்ரக், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து விபத்து!

ராமநாதபுரம்: மண்டபம் வடக்கு கடற்கரை மீன்பிடி துறைமுக பாலத்தில் சென்ற தண்ணீர் ட்ரக், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. செங்குத்தாக நிற்கும் வாகனத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

The post மீன்பிடி துறைமுக பாலத்தில் சென்ற தண்ணீர் ட்ரக், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Mandapam ,Dinakaran ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு