சென்னை: விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி விபத்தில் உயிரிழந்தார். கருப்பசாமியுடன் காரில் சென்ற கிருஷ்ணபேரி ஊராட்சி தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னனும் உயிரிழந்துள்ளார்.
The post விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.
