சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

மதுரை : சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குவோரின் முழு விவரங்களை போலீஸ், மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

The post சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: