ஆகவே பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை, விவசாயிகள் நலன் கருதி வரும் 30ம் தேதி வரை நீட்டித்து தர வேண்டும். மேலும் டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதிய நீர்வரத்து இல்லாமல் வறட்சி நிலவியதால், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்தில் இருப்பதால், கடந்த காலங்களில், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கருதி, காப்பீட்டுத் தொகை முழுவதும் அரசே செலுத்தியது. அதேபோல் இம்முறையும், தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்.
The post டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அவகாசம் விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.