விஜய தசமி நாளான அக்.24ம் தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும்: வண்டலூர் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: விஜய தசமி நாளான அக்டோபர் 24ம் தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அக்டோபர் 24ல் வழக்கம் போல் இயங்கும் என வண்டலூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post விஜய தசமி நாளான அக்.24ம் தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும்: வண்டலூர் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: