புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஜன. 11க்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஜன. 11க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.