வெகு நேரமாகியும் கண்ணன் வீடு திரும்பாததால் அவரது மாைனவி ஜோதி வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடந்ததையும், வெயிலால் கால்களில் கொப்பளங்கள் எழும்பி இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியினர் வந்து தண்ணீர் தெளித்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வெயில் தாங்காமல் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
The post வேலூரில் 105.3 டிகிரி பதிவு; வெயிலில் சுருண்டு விழுந்து முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.