அவை பின்வருமாறு…
*நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்
*மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மழை பாதிப்பிற்குள்ளான வாகனத்தை சரி செய்யாமல் வாகனத்தை இயக்கும் போது பெரிய அளவு பாதிப்பு நேரிடும்.
*மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், வாகனங்களை மையங்களுக்கு இழுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
*பொதுமக்கள் விண்ணப்பிப்பதற்கும் பரிசீலிப்பதற்கும், ஒப்பளிப்பதற்கும் SUN காப்பீட்டு நிறுவனங்கள் முகாம் நடத்த வேண்டும்.
The post தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் : மாநில போக்குவரத்து ஆணையர் appeared first on Dinakaran.