தமிழகம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!! Feb 09, 2024 வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலம் திண்டுக்கல் ஆத்துமேடு வேதாசந்தூர் ஆத்துமேடு திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயமடைந்தார். வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 11ம் வகுப்பு மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். The post வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!! appeared first on Dinakaran.
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு