69 அடியை எட்டிய வைகை அணை : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை : 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

The post 69 அடியை எட்டிய வைகை அணை : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: