×

உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி..!!

அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

The post உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Allahabad High Court ,Uttar Pradesh ,Ghanawabi Mosque ,Sivalingama ,Allahabad ,Ganawabi Mosque ,Uttar ,Pradesh Ghanawabi Mosque ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...