- ஐரோப்பிய ஒன்றிய
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. பி முனுசாமி
- கிருஷ்ணகிரி
- பி. முனுசாமி
- கிருஷ்ணகிரி சுலகிரி
- பிரதி பொது செயலாளர்
- மத்திய அமைச்சர்கள்
- நிர்மலா சீதாராமன்
- Jaisankar
கிருஷ்ணகிரி : ஒன்றிய அமைச்சர்கள் இருவரை தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் இரண்டு தொகுதிகளில் நிறுத்த முடியுமா என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரி சூளகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழ்நாட்டில் போட்டியிட தயாரா? என பாஜகவிற்கு சவால் விடுத்தார்.
The post ஒன்றிய அமைச்சர்கள் இருவரை தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் இரண்டு தொகுதிகளில் நிறுத்த முடியுமா? : கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.