மேலும் இந்த தாக்குதல் காரணமாக இருநாடுகளின் எல்லைகள், ரஷ்யாவின் மத்திய பகுதிகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள 4 விமான நிலையங்கள் மூடப்பட்டு, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
The post உக்ரைன் டிரோன் தாக்குதல் மாஸ்கோவில் 4 விமான நிலையங்கள் மூடல் appeared first on Dinakaran.