உடுப்பியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கார்கலா – தர்மஸ்தலா நெடுஞ்சாலையில் ஹொஸ்மாரு பாஜிகுட்டே என்ற பகுதிக்கு அருகில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஆச்சார்யா(36), சுமிக்ஷா(7), சுஷ்மிதா (5), சுஷாந்த் 2) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post உடுப்பியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: