தமிழகம் தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! Nov 07, 2023 தாருவாய்குளம் தூத்துக்குடி தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக கடல் மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! appeared first on Dinakaran.
வருமானம் குறைவால் வேளாண் பணிகளிலிருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு காவல்துறை தரப்பு கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.34.19 லட்சத்துக்கான காசோலை, விளையாட்டு உபகரணங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மின் வாகன கட்டமைப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்: முதல்வரிடம் மாநில திட்டக்குழு அறிக்கை வழங்கியது
வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு தரிசனம்: பழநியில் தேரோட்டம்
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு செந்தில்பாலாஜி சகோதரருக்கு குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை; இம்மாதம் 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழகத்தில் அனைத்து பெண் சேவை இல்லங்களிலும் இனி பாதுகாப்புக்கு பெண் காவலர்கள்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
நெடுஞ்சாலை, எரிசக்தி உள்ளிட்ட துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது
மேட்டூர் அணையை திறக்க சேலம் வருகை 11 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ரோடு ஷோ: பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்கிறார்