சென்னையில் சவாரி ஏற்றிச்செல்வதுபோல் பீகார் தொழிலாளர்கள் 18 பேரிடம் பணம் பறிக்க முயற்சி

சென்னை: சென்னையில் சவாரி ஏற்றிச்செல்வதுபோல் பீகார் தொழிலாளர்கள் 18 பேரிடம் பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியவர்களை சோழிங்கநல்லூர் அழைத்துச் சென்று மோசடி ஏற்பட்டுள்ளது.

The post சென்னையில் சவாரி ஏற்றிச்செல்வதுபோல் பீகார் தொழிலாளர்கள் 18 பேரிடம் பணம் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: