திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

திருச்சி: திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திருச்சியில் ஏப்.24-ல் ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை ஒட்டி திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: