திருச்சியில் நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து பல கோடி மோசடி..!!

திருச்சி: ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சையில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளனர். நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post திருச்சியில் நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து பல கோடி மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: